தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரா அஜய் தேவ்கன், தற்போது தனது கனவுப்படமான ‛சிவாய்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அஜய், பாத்சாகோ என்ற படத்தில் நடிக்கிறார். நவம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் அஜய் அளித்த பேட்டி ஒன்றில், ‛பாத்சாகோ' படம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛பாத்சாகோ படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது. ‛சிவாய்' படம் ரிலீஸாகும் வரை மற்ற எந்த விஷயத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியாது. என்னுடைய கவனம் முழுக்க முழுக்க சிவாய் படத்தில் தான் இருக்கிறது. நான் நவம்பர் மாதம் முதல் பாத்சாகோ படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். ஜனவரிக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றார்.