அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே. இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தாக்கரே குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‛ருஸ்டம்' படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் அக்ஷ்ய்குமாரிடத்தில் நீங்கள் பால்தாக்ரே வேடத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த அக்ஷ்ய் கூறியதாவது... ‛‛அவருடைய வேடத்திற்கு நான் சரியான ஆள் தானா என்பது எனக்கு தெரியவில்லை. யார் படம் எடுத்தாலும் சரி, அதற்கு நான் சரிப்பட்டவனா என்று பாருங்கள் என்றவரிடத்தில், வேறு எந்த நடிகர் இந்த ரோலுக்கு பொருத்தமானவர் என்று கேட்டபோது, அதுவும் எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ஒரு பெரிய மனிதர், அவரைப்பற்றி பேசப்போகிற படம், எனவே இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றார்.