இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
நடிகர் இயக்குனர் கதையாசிரியர், வசனகர்த்தா என பன்முக தன்மை கொண்ட மோகன்பாபு தனது திரை உலக பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பிரம்மாணடமாக கொண்டாட அவரது குடும்பதினர் மற்றும் நண்பர்கள் முடிவு செய்து ஏற்பாடுகளை துவங்கியுள்ளனர். செப்டம்பர் 17ல் விசாகபட்டிணத்தில் நடைபெற்றவுள்ள இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் அரசியல் பிரபலங்களுக்கும், திரை உலகினருக்கும் கலந்து கொள்ளவுள்ளனர். பிரபல அரசியல் பிரமுகரும் தொழிலதிபருமான சுப்பரமி ரெட்டி இந்நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் கவனிக்கின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோகன்பாபுவின் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாலிவுட் பிரபலங்களையும் அழைக்க சுப்பரமி ரெட்டி திட்டமிட்டுள்ளாராம்.