'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக்கான் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிடித்து வைத்து, விசாரிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, தனது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில், " இந்த சம்பவத்திற்கு பிறகு ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து திரும்பி வந்திருந்தால், அது அமெரிக்காவிற்கு முகத்தில் அரைந்தது போல் இருந்திருக்கும். அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு இது போன்று நடப்பது வாடிக்கையாகி விட்டது. அவமானப்பட வேண்டும் என்பதற்காகவே ஷாருக்கான் தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார். இது போன்று அவமதிப்பதால் இனி நான் உங்கள் நாட்டிற்கு வர மாட்டேன் என ஷாருக்கான் கூறி விட்டு, திரும்பி வந்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.