'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சுதீப். நான் ஈ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பாகுபலியில் சிறிய ரோலில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‛முடிஞ்சா இவன புடி' படத்தில் நித்யா மேனனுடன் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதுப்பற்றி சுதீப் பேசும்போது... ‛‛நான் ஈ படத்துக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டார்கள், நான் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அன்பு ரொம்ப அபரீதமானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தது புது அனுபவம், ரெண்டு ரோலில் நடித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளேன். நிறைய தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். நித்யா மேனன் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக சிறந்த நடிகை அவர். விரைவில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணனும் என்கிறார் சுதீப்.