இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கருப்பு வெள்ளை சினிமா காலம் தொட்டே சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் 'பசி' நாராயணன். 'பசி' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் 'பசி' நாராயணன் என்று அழைக்கப்பட்டார். அன்பேவா, ஆயிரத்தில் ஒருவன், உள்பட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அவர் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினர் வறுமையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பசி' நாராணயன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். “இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு மாதம் தோறும் வட்டித் தொகையாக கிடைக்கும் 8,125 ரூபாய் 'பசி' நாராயணன் குடும்பத்துக்கு வழங்கப்படும்” என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசி நாராயணனின் குடும்பம் இந்த தொகையை கொண்டு தங்கள் பசியை தீர்த்துக் கொள்ள வேண்டும்.