என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
2014ம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்டவர் ஸ்வேதா பிரசாத் பாசு. இவர் தற்போது, கரன் ஜோகர் தயாரிக்கும் பத்ரிநாத் கி துல்கனியா என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இவர், இதனை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் வருண் தவான் மற்றும் ஆலியா பட்டுடன் நானும் நடித்துக் கொண்டிருக்கிறேன். வருண் மற்றும்ஆலியா பட்டுடன் நடிப்பது நன்றாக உள்ளது. ஆனால், படத்தை பற்றியும், அதில் என்னுடைய கேரக்டர் பற்றியும் எந்த தகவலையும் என்னால் சொல்ல முடியாது என கூறி விட்டார். இப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.