தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'இசைக்குயில்' பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையட்டி பொதிகை தொலைக்காட்சியில் அவரது வாழ்க்கை வரலாற்று தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு 'குறையன்றுமில்லை' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சி மறுவாரம் செவ்வாய் கிழமை இரவு 9.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. தற்போது 40 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.
'குறையன்றுமில்லை' நிகழ்ச்சியையட்டி பொதிகை டி.வி.பார்வையாளர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. ஓவியப்போட்டியில் எம்.எஸ்.சுப்புலட்சுமின் ஓவியத்தை வரையவேண்டும். அவரை பற்றி கவிதை போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி என 10 போட்டிகள் வரை நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.