தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் ராஜ்குமார் ஹரானி, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் இயக்குநர் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனிடையே ரன்பீர், சஞ்சய் தத் நடத்தை நம்பாமல் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். தற்போது அவர் இயக்குநர் அயன் முகேர்ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதற்கு "டிராகன் " என்று பெயர் வைத்து உள்ளனர். இதில் ரன்பீர் சூப்பர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் நவம்பரில் துவங்குகிறது.
"டிராகன்" படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சஞ்சய் தத் படத்தில் ரன்பீர் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ரன்பீர் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் " ஏய் தில் ஹை முஷ்கில்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.