தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் துல்கர் சல்மானுக்கு. இரண்டு கௌரவங்கள் ஒரே நேரத்தில் கிடைத்திருக்கின்றன. ஆம்.. சமீபத்தில் ஜி.க்யூ(GQ) என்கிற பத்திரிகை தனது 7ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவை நடத்தியது. இந்த விழாவில் இந்தியாவின் சிறந்த ஆடையணிந்த பிரபலங்கள் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த ஆடையணிந்த மனிதர் (Best Dressed Man) என்கிற விருது வழங்கப்பட்டது.. இந்த விருதைபெற்ற பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடையே, மலையாளத்தில் இருந்து விருதை பெற்ற ஒரே நட்சத்திரம் துல்கர் சல்மான் தான்,
பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, சார்லி உட்ப பல படங்களில் அவர் சிறப்பான ஆடையணிந்து நடித்ததற்காக அவருக்கு இந்த விருது தரப்பட்டது ஒரு சிறப்பு என்றால், இந்த விருதை பாலிவுட் முன்னணி நடிகர் ஆமீர்கான் கையால் பெற்றது இன்னொரு சிறப்பு.. ஆமீர்கான் கையால் விருதுபெற்ற இந்த நாள் என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என குறிப்பிட்டுள்ளார் துல்கர் சல்மான். இந்த விருது வழங்கும் விழாவில் துல்கர் சல்மானின் மனைவி சுபியாவும் கலந்துகொண்டார