டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் வெளியான உட்தா பஞ்சாப் படம், சென்சார் போர்டின் சான்றிதழ் பெறுவதற்காக பல போராட்டங்களை எதிர்கொண்டது. உட்தா பஞ்சாப் படம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் ஷாருக்கானிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய ஷாருக்கான், நான் குடும்ப படங்களில் நடிப்பதால் எனது படங்களுக்கு சென்சார் போர்டு பிரச்னை செய்தது இல்லை. படங்களை தணிக்கை செய்வது மற்றும் அவற்றிற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான முறைகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். ஷாருக்கான் நடித்துள்ள ராய்ஸ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுடன் மகிரா கான், நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.