பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். பின்னர் அதை பாகுபலி முறியடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களை முறியடிக்கும் வகையில் பாகுபலி-2 இன்னும் பிரம்மாண்டமாகவும், 2.O அதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாகுபலி-2 படமும், 2.O படமும் ஒரேநாளில் ரிலீஸாகப்போவதாக செய்தி வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் பாகுபலி-2 வில்லனான ராணா.
இதுகுறித்து அவர் கூறியதாவது... ‛‛2.O படம், பாகுபலி-2வுடன் கண்டிப்பாக மோதாது. 2.O படத்தின் ஷூட்டிங் மட்டுமல்ல, விஷூவல் பணிகளும் அதிகம் இருக்கிறது. பாகுபலி படம் வரலாற்று படம், அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி பாகுபலி-2 ரிலீஸாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.