‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'வீடு' கட்டி தேசிய விருது வாங்கிய நடிகை சினிமாவை விட்டு விலகி கிழக்கு கடற்கரையோரத்தில் அமைதியாக வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டுதோ தெரியவில்லை “வாங்க சினிமா தயாரிக்கலாம்”ன்னு சில தோழிகளும், தோழர்களும் அழைக்க இருக்கிற காசை போட்டு அழிக்க முடியாத கோலத்தை எடுத்தார்கள். படம் முடிந்தும் அதை வாங்குவார் இன்றி முடங்கி கிடக்கிறது படம். இதனால் போட்ட பணம் திரும்பி வருமா என்கிற கவலையில் தவித்து வருகிறார் நடிகை.