ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மலையாள சேனல்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றில் பெரும்பாலான சீரியல்களின் கதை. கள்ளக் காதல், கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் தொடர்பில் இருப்பது, மனைவிக்கு தெரியாமல் கணவன் வேறு குடும்பம் வைத்திருப்பது. இப்படி தவறான உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதாக இருக்கிறது. சில சீரியல்களில் பாலியல் பலாத்கார காட்சிகள் இடம் பெறுகிறது. இதுகுறித்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு புகார் அளித்தது.