'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தமிழுக்காக இசையை வளைத்தவர் மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற, எம்.எஸ்.விஸ்வநாதன்! கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல், நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றார். 13வது வயதிலேயே, மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில், விஸ்வநாதன் ஆர்மோனியமும், அவர், வயலினும் வாசித்தனர். பின், இருவரும் இணைந்து, 1953ல், ஜெனோவா படத்திற்கு இசையமைத்தனர்.தமிழில், 800; மலையாளம், 80; தெலுங்கு, 30; கன்னடம், 15 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் இணைந்து, 750 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தான, நீராரும் கடலுடுத்த பாடலுக்கு, மோகன ராகத்தில் இசையமைத்தார். 2015 ஜூலை 14ம் தேதி இறந்தார். இறவா இசையைக் கொடுத்த, எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் இன்று!