கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
உச்ச நடிகரின் படத்தில் நடிப்பதன் மூலம் தனி கவனம் பெற்றிருக்கும் நடிகை. புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லையாம். உச்சநடிகரின் பட ரிலீசுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தி கேட்கவே இந்த கேப் என்கிறார்கள். அவர் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள படங்கள் உச்ச நடிகரின் பட ரிலீசுக்கு பிறகு ரிலீஸ் பண்ண வெயிட்டிங்கில் இருக்காம். நடிகையின் மானேஜர் படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணச் சொல்லி கம்பெனிகளை வற்புறுத்துறாராம். காரணம் உச்ச நடிகரின் பட ரிலீசுக்கு பிறகு நடிகையின் ரேன்ஞ் உயர்ந்து விடும், அந்த நேரத்தில் அவர் நடித்த சின்ன படங்கள் வெளிவந்தால் இமேஜ் பாதிக்கும் என்று நினைக்கிறாங்களாம்.