ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருந்தவர் ஆலிஷாகான். மாடலாக இருந்த அவர் 'மை ஹஸ்பெண்ட் ஒய்ப்ஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 'டேர் யூ பியர்', 'ஜூடாய்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எல்லாமே கவர்ச்சியான வேடங்கள்தான். அலிஷாவுக்கு நிறைய காதலர்கள் இருந்தார்கள். அதில் ஒரு காதலுருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணைய தளத்தில் வெளியானது. இதுகுறித்து அப்போது ஆலிஷா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பிறகு ஆலியாகான் என்ன ஆனார் என்ற தகவல் இல்லை. இப்போது அவர் ஆபாச படம் வெளியானதால் குடும்பத்தினரால் துரத்தப்பட்டு பிளாட்பாரத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்பத்தினரால் துரத்தப்பட்டவர் தனது நகைகளை விற்று கோவிலும், பிளாட்பாரத்திலும் படுத்து உறங்கி வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “என் காதலன் திட்டமிட்டு அந்த வீடியோவை வெளியிட்டான். என் அம்மாவும், சகோரனும் என்னை விரட்டிவிட்டார்கள். என்னை பற்றி இணைய தளங்கில் தவறாக எழுதுகிறார்கள். எங்கும் தலைகாட்ட முடியவில்லை. அதனால்தான் இந்த கோலத்துக்கு மாறினேன். இப்போது என் நகைகளை விற்று வாழ்கிறேன். எனது நிலமையை புரிந்து கொண்ட பல ஆண்கள் எனக்கு உதவ முன்வருகிறார்கள். அதற்கு பலனாக அவர்கள் என்னையே எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார் ஆலிஷாகானின் நிலை பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.