இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகை தீபிகா படுகோனே இந்தியா திரும்பியிருக்கிறார். அடுத்தப்படியாக அவர் ஹிந்தி படத்தில் நடிக்க மும்முரமாய் உள்ளார். அவருக்கு ஆனந்த் எல் ராய் படத்திலும், சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதில் ஆனந்த் எல் ராய் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தீபிகாவிற்கு இரண்டு படங்களின் கதையும் பிடித்திருக்கிறாம். ஆகையால் இரண்டு படங்களிலும் நடிக்க அவருக்கு ஆசை, இருந்தாலும் எந்தப்படத்தில் முதலில் நடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறாராம் தீபிகா படுகோனே.