ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடக்கும் சென்னை புத்தக கண்காட்சி இந்த ஆண்டு நாளை முதல் வருகிற 13ந் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகிறது.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவின் நுல்களை மட்டும் விற்பனை செய்ய வைரமுத்து நூலரங்கம் என்ற பெயரில் இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது (எண்: 614. 615). இந்த அரங்கில் வைரமுத்து எழுதிய அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். வருகிற ஜூன் 4ந் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த அரங்குகளுக்கு வைரமுத்து வருகிறார். புத்தகம் வாங்குகிறவர்களுக்கு கையெழுத்திட்டு தருகிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸ் செய்துள்ளது. ஒரே எழுத்தாளருக்கு இரண்டு தனி அரங்குகள் அமைக்கப்படுவது புத்தக கண்காட்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.