டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்ககையாக நடித்து வந்தவர் அஞ்சு குரியன். குறிப்பாக 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நிவின் பாலி தங்கையாக நடித்தார். தற்போது அவர் 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு குரியன் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தில் சிங்கப்பூரில் வாழும் ரோஷனி என்ற கேரக்கடரில் நடிக்கிறார். “மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் திறமையானவர்களை தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். அவர்கள் மனிதில் எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் அஞ்சு குரியன்.