ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த நடிகை இலியானா, சமீபகாலமாக பாலிவுட்டிலேயே முகாமிட்டுள்ளார். தற்போது அவர் நடிகர் அக்ஷ்ய் குமாருடன் 'ருஸ்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அக்ஷ்ய் குமாருடன் நடித்த அனுபவம் குறித்து இலியானா கூறியிருப்பதாவது... ''அக்ஷ்ய் குமாருடன் நடித்தது வியப்பாக அமைந்தது. அக்ஷ்ய் குமாரின் நடிப்பை மக்கள் எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவருக்குள் இருக்கும் திறமை அபரிவிதமானது, அவர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்று கூறியுள்ளார்.