டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2009ல் நடித்த நான் அவனில்லை-2வுக்கு பிறகு ஜீவன் நடித்த கிருஷ்ணலீலை படம் டிராப் ஆனது. அதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். ஆனபோதும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிபர் படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பிரவேசித்தார் ஜீவன்.ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரையில் நடித்து வருகிறார். அந்த படமும் பைனான்ஸ் பிரச்சினையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தான் நடித்த ஹிட் படமான திருட்டு பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசிகணேசன் இயக்குவதாக அறிந்த ஜீவன், அந்த வாய்ப்பு தனக்குத்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக, அப்படத்தில் நடிக்க ஆர்யாவை தொடர்பு கொண்ட சுசிகணேசன், அவர் அந்த கதையில் நடிக்க மறுத் ததை அடுத்து இப்போது வேறு சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார். இதனால், திருட்டுபயலே ஒர்ஜினல் ஹீரோ நானிருக்க இவர் வேறு யார் யாரிடமே கால்சீட் கேட்கிறாரே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஜீவன்.