இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக சின்னத்திரைக்கு வந்தவர் சவுந்தர்யா. அதன் பிறகும் பல நிகழ்ச்சிகளில் பாடகியாக பங்கேற்றவர் இப்போது சீரியல் நடிகையாகிவிட்டார்.
விஜய் டி.வியில் 400 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பான 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிப்பாகிறது. இதில் முந்தைய தலைமுறையில் காதல் திருமணங்களால் பிரிந்த குடும்பத்தை புதிய தலைமுறை காதல் சேர்த்து வைக்கிறமாதிரியான கதை. இதில் சவுந்தர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
“சீரியலில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. னுனது நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் நடிக்கிறேன். பெற்றோர்கள் முதலில் சம்மதிக்கவில்லை. இப்போது சமாதானமாகி ஓகே சொல்லிவிட்டார்கள். இனி பாட்டு, நடிப்பு என்ற இரண்டு பாதையில் எனது பயணம் இருக்கும்” என்கிறார் சவுந்தர்யா.