'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த், காலையில் முதல்ஆளாக சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது ஓட்டை பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ஓட்டளிப்பது நம்முடைய கடமை, அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து ஓட்டுப்போட வேண்டும், நிச்சயம் இந்தமுறை வித்தியாசமான தேர்தல் தான் என்றார். தேர்தலில் பணம் பட்டுவாடா செய்துள்ளது குறித்து கேள்விக்கு ரஜினி கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு வேகமாக காரில் பறந்தார்.