வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ் தற்போது பாபு பங்காராம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். வெங்கடேஷ் நகைச்சுவை வேடமேற்று நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வெங்கடேஷின் 75வது படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் வெங்கடேஷைச் சந்தித்து பூரி ஜெகன்நாத் கதை ஒன்றைக் கூறியுள்ளார். கதையின் ஒன்லைன் பிடித்துப் போக திரைக்கதை அமைக்குமாறு பூரி ஜெகன்நாத்திடம் வெங்கடேஷ் கூறியுள்ளாராம். தற்போது ரோக் படத்தை இயக்கி வரும் பூரி ஜெகன்நாத் அப்படத்திற்கு பின்னர் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தை இயகக்வுள்ளார். அப்படத்தையும் முடித்த பின்னர் வெங்கடேஷின் படத்தை பூரி ஜெகன் நாத் இயக்குவார் என கூறப்படுகின்றது. இப்படம் வெங்கடேஷின் 75வது படமாக இருக்கும் என் தெரிகிறது.