ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் நாயகியான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜயசேதுபதி, விக்ரம்பிரபு போன்ற நடி கர்கள் நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் விஜயசேதுபதி தனது படத்திற்கு மஞ்சிமா மோகன் வேண்டும் என்று கேட்டே வாங்கினாராம்.
அதற்கு முக்கிய காரணம், மலையாளத்தில் மஞ்சினா மோகன் நாயகியாக நடித்துள்ள ஒரு வடக்கன் செல்பி அவருக்கு ரொம்ப பிடித்தமான படமாம். அதில மஞ்சிமா கொடுத்துள்ள பர்பாமென்ஸ் இயல்பாக இருந்தினால்தான் தனது படத்துக்கு கே.வி.ஆனந்த் நாயகி தேடியபோது, மஞ்சிமா மோகனின் பெயரை முன்வைத்தாராம் விஜயசேதுபதி. அப்போது வேறு சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த கே.வி.ஆனந்தும், மஞ்சிமா சிறந்த நடிகை என்பதோடு, கெளதம் மேனன் படத்தில் நடித்திருப்பதால், மறுபேச்சின்றி அவரை புக் பண்ணிவிட்டாராம்.