தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அது பொய்யான தகவலாகியுள்ளது. இதுகுறித்து கரீனா கூறியுள்ளதாவது.. ''இது முற்றிலும் பொய்யான செய்தி. ஆனந்த் எல்.ராய் படத்தில் நான் நடிக்கவில்லை, இப்படத்தில் நடிப்பது தொடர்பாக யாரும் என்னிடம் அணுகவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக ஷாரூக்கான் நடிக்க இருக்கிறார். இதில் ஷாரூக், குள்ளமான மனிதராக நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஹீரோயின் தேடுதல் பணி மும்முரமாய் நடக்கிறது. எல்லாம் முடிவான பிறகு இந்தாண்டு இறுதியில் படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள் அடுத்தாண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.