ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அனுஷ்கா சர்மா தற்போது சல்மான் கானுடன் சுல்தான் பட சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் படம் தயாரிக்கும் எண்ணம் பற்றி கேட்டோம். பேட்டியில் அவர் கூறுகையில், நடிப்பில் நாங்கள் மட்டும் முதன்மைபடுத்தப்படுவது ஏன் என பலரும் கேட்கிறார்கள். ஏனேனில் நடிகைகளான நாங்கள் நடிக்கும் வரை மற்றவர்கள் அதை விரும்புவது எங்களுக்கு தெரியும். நான் தயாரிப்பதில் என்னை முதன்ப்படுத்திக் கொள்ளவோ அல்லது அதிக படங்களை பண்ண வேண்டும் என்பதற்காக படம் தயாரிக்கவில்லை. தரமான சினிமாவை தர வேண்டும் என்பதற்காகவே படம் தயாரிக்கிறேன். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோசுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இது நகைச்சுவை, காதல், திருப்பங்கள் நிறைந்த படமாக இருக்கும். இது எனது முந்தைய படமான என்ஹச் 10 ல் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றார்.