தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'இது என்ன மாயம்' படத்திற்கு பிறகு வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, இதற்கிடையே சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு கலந்து கொண்டு நடித்திருக்கிறார். விரைவில் அப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறதாம். மேலும், இந்த படம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகிறதாம்.
இந்த படத்துக்காக முதன்முறையாக சென்னை லோக்கல் தமிழ் பேசி நடிக்கிறார் விக்ரம் பிரபு. என்னதான் அவர் பிறந்து வளர்ந்தது சென்னைதான் என்றாலும், சென்னை ஸ்லம் ஏரியா தமிழ் தெரியாது என்பதால், இந்த படத்திற்காக சென்னை தமிழை முறையாக பேச பயிற்சி எடுத்து அதன்பிறகே ஸ்லம் ஏரியா காட்சிகளில் நடிக்கிறாராம் விக்ரம் பிரபு. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு மலையாள நடிகை கமிட்டாகியிருக்கிறாராம்.