'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
தெறி படம் வெளியானதும், அதுகுறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததும், படக்குழுவினர் கவலை அடைந்தனர். ஆனாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இந்த படம், வசூலை தெறிக்க விட்டிருப்பது, படக்குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தோஷமான செய்தியுடன், அடுத்த படத்துக்கான வேலையை துவங்கி விட்டார் விஜய். அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தான், இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதன் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள பின்னி மில்லில் துவங்கி, முழு வீச்சில் நடக்கிறது.