ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சொல். பாவண்ணன் என்ற புதுமுகம் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அஞ்சனா என்ற புதுமுகம் ஹீரோயின். மோகனராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கஜேந்திரன் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது ஒரு பாடலில் தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துக்களையும் இடம்பெறச் செய்துள்ளது. இந்த பாடலை பாவண்ணனே எழுதியுள்ளார். இதனை தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் வெளியிட்டார். தியேட்ட்ர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.