தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுப்ரமணியசிவா இயக்கத்தில் அமீர் நடித்த 'யோகி' படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் யோகி பாபு. அதையடுத்து பட்டத்து யானை, சூதுகவ்வும், மான்கராத்தே, அரண்மனை போன்ற படங்களில் ஓரளவு கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கிய அவர், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் ஷோலோ காமெடியனாக உயர்ந்தார். இப்போது அவர் கைவசம் பத்து படங்கள் வரை உள்ளன. அதனால் தற்போது தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம் யோகி பாபு.
சமீபகாலமாக சூரி உள்ளிட்ட மெகா காமெடியன்கள் பக்கம் பட்ஜெட் பட அதிபர்கள் நெருங்க முடியாததால் யோகி பாபு போன்ற வளர்ந்து வரும் காமெடியன்களைதான் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற நடிகர்கள் என்று நினைத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு யோகிபாபு இப்படி திடீரென்று ஒரு சம்பளத்தை உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். விளைவு, சிலர் அதற்கு ஓகே செய்து புக் பண்ணினாலும், பலர், ஆத்தாடி நம்ம பட்ஜெட் தாங்காது என்று வேறு சில பட்ஜெட் காமெடியன்களை தேடி ஓடிக்கொண்டிருப்பதாக