டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆடுகளம், விசாரணை படங்களுக்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கிஷோர். இது தவிர காக்கா முடட்டை, எங்கேயும், எப்போதும். பயணம் உள்பட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். மூளை புற்றுநோய் காரணமாக கடந்தாண்டு காலமானர். அவர் இறந்த பிறகும் விசாரணை படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மீடியாக்களிடம் பேசிய கிஷோரின் தந்தை நான் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறேன். குடும்பம் கடும் பொருளாதரா நெருக்கடியில் இருக்கிறது. பலர் மகனுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை கூட தரவில்லை என்று கூறியியிருந்தார்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சஙங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கிஷோர் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். ஒரு கலைஞனின் குடும்பத்துக்கு இன்னொரு கலைஞனின் சிறு உதவி இது என்ற அவர் தெரிவித்துள்ளார்.