பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைக்கு காதலிக்கும் எல்லோரும் திருமணம் செய்வதில்லை, ஏதாவது ஒருவகையில் பிரிந்து விடுகிறார்கள். இதில் சினிமா நடிகர்கள் பெருவாரியான பேர் அடக்கம். பாலிவுட்டில் காதல் ஜோடிகள் வலம் வந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் சமீபத்தில் பிரிந்து, தனித்தனியாக சென்றுவிட்டார்கள். ஆனாலும் தற்போது இருவரும் ஏற்கனவே கமிட்டான 'ஜகா ஜசூஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாய் நடந்து வரும் வேளையில் படப்பிடிப்பில் கூட ரன்பீரும், கத்ரீனாவும் ஒருவரை ஒருவர் முகத்திற்கு நேராக பார்த்து கொள்வதில்லையாம். சினிமா ஷூட்டிங் காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு இருவரும் முகத்தை திருப்பி கொள்கிறார்களாம். அந்தளவுக்கு இருவரின் காதல் பிளவுப்பட்டு கிடக்கிறது.
ஜகா ஜசூஸ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.