நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரன் ராஜ ரன், எக்ஸ்பிரஜ் ராஜா போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் சர்வானந்த், இயக்குனர் சேரன் இயக்கத்தில் நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் தெலுங்கில் திரைக்கு வரவுள்ளது. ராஜாதி ராஜா என்ற பெயரில் வெளிவரும் அப்படத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார்.
இந்நிலையில் சர்வானந்த் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெடக் மாவட்டம் படன்சேரு பகுதியில் நில ஆக்ரமிப்பு செய்துள்ளதாக சர்வானந்த் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சர்வானந்த் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரில் நில ஆக்ரமிப்பு செய்துள்ளதாக புகார் செய்துள்ளனர். இப்புகாரில் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்றும் கூறப்படுகின்றது.