ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகானும், கரீனா கபூரும். இவர்கள் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கடைசியாக இவர்கள் 'ஏஜென்ட் வினோத்' என்ற படத்தில் நடித்தார்கள். ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இணையவில்லை. அதன்பின்னர் இருவரும் தனித்தனியாக படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை நடிகை ஷில்பா ஷெட்டி தயாரிக்க இருக்கிறார். கூடவே சைப்பும் இணைந்து தயாரிக்க உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ராவை சைப் மற்றும் கரீனா சந்தித்து பேசியிருக்கிறார்கள். காதல் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. அடுத்தாண்டு இப்படத்தை துவக்க எண்ணியுள்ளார்கள்.