ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி எனும் சரித்திர திரைப்படம் எடுத்து புகழ்பெற்ற டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு அல்லாது விவசாயத்திலும் ராஜமௌலி அக்கறை காட்ட துவங்கி விட்டாராம். ராஜமௌலி தனது நண்பர்களுடன் இணைந்து ஐதராபாத்தை சுற்றியுள்ள விவசாய் நிலங்களில் 20 ஏக்கர் வாங்கிப் போட்டுள்ளாராம். மேலும் அதில் பன்னைவீட்டுடன் சேர்த்து பயிர் மற்றும் காய்கறி தோட்டம் அமைக்க தனது நண்பரும் கலை இயக்குனருமான ரவீந்தரிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம். ராஜமௌலியின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கீரவாணி மற்றும் தயாரிப்பாளர் சாய் கோரபடியும் ராஜமௌலியுடன் இணைந்து இந்த இடத்தை வாங்கியுள்ளனர்.