ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுடில்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா, ஒரு நிகழ்ச்சியில் தனது ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த ரசிகர் உடனடியாக இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ரசிகரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாது, ரூ. 5 லட்சம் இழப்பீடும், 2 வாரகால அளவிற்குள் வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.