ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இவ்வருடத்தை நேனு சைலகஜா படத்தின் வெற்றியுடன் துவக்கிய இயக்குனர் கிஷோர் திருமலா, தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் மாருதி இயக்கும் படத்தை முடித்த பின்னர் வெங்கடேஷ் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.. கிஷோரிடம் இப்படத்தின் கதையைக் கேட்ட வெங்கடேஷ் கதை பிடித்துப் போக உடனே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ராதா மோகன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். முன்னதாக நடிகர் நிதின், ஸ்ரீஷ்த் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கத்தில் நடிப்பதாக டுவிட்டரில் கூறியிருந்தார். ஆனால் தற்போது கிஷோர், வெங்கடேஷ் படத்தை முடித்த பின்னரே நிதின் படத்தை இயக்குவார் என கூறப்படுகின்றது.