விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
சமீபகாலமாக இந்திய நடிகைகள் ஹாலிவுட் செல்வது மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டின் சீரியலில் நடிக்கிறார். இதேப்போன்று இன்னொரு முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவும் இப்போது வின் டீசல் உடன் டிரிபிள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் கத்ரீனா கைப்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... சமீபகாலமாக பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் எனக்கு போட்டி நடிகைகள் குறைய தொடங்கியுள்ளனர். இதன்மூலம் நான் மேலும் பல பட வாய்ப்புகளை பெற முடியும், அதோடு நல்ல கேரக்டர் உள்ள படங்களிலும் நடிக்க வழிவகுக்கும், இது எனக்கு மகிழச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.