'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறியிருந்தார். அதில், தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என கடவுள் தீர்மானிக்கிறாரோ, அப்போது என் திருமணம் நடைபெறும் என்றார். இப்போது கத்ரீனாவை தொடர்ந்து நடிகை ப்ரியங்கா சோப்ராவும் தனக்கு எப்போதும் திருமணம் நடைபெறும் என்பது குறித்து கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், '' நிச்சயமாக ஒரு பெண்ணின் கவனத்தை ஒரு ஆண் ஈர்ப்பார், எல்லாவற்றுக்கும் ஒருநேரம் காலம் வரும், அதன்படி தான் எனது திருமணமும், என் விதிப்படி எப்போது திருமணம் நடக்குமோ, அப்போது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் அடுத்தப்படியாக 'கங்காஜல்' படம் அடுத்தமாதம் மார்ச் 4ம் தேதி வெளியாக உள்ளது.