கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
செய்தி சார்ந்து புதிய நிகழ்ச்சிகளை புதிய கோணங்களில் தந்து கொண்டிருக்கிறது நியூஸ் 7 சேனல். அந்த வரிசையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதிகமான ஆதரவை பெற்று வருகிறது மாண்புமிகு நீதியரசர்கள் என்ற நிகழ்ச்சி. பொதுமக்களை விட்டு விலகியே நிற்கும் நீதிபதிகளை மக்களோடு பேசவிட்டு பல அரிய தகல்வகளை தரும் நிகழ்ச்சி.மக்கள் அன்றாடம் சந்திக்கும் நிலப் பிரச்சினை, விவாகரத்து, இட ஒதுக்கீடு, கல்வி கட்டண கொள்ளை, தவறான மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முன்னாள் பிரபல நீதியரசர்கள் பதிலளிக்கிறார்கள். அதோடு தாங்கள் சந்தித்த வழக்குகள், வழங்கிய தீர்ப்புகள் பற்றியும் கூறுகிறார்கள். பிரபலமான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பற்றியும் தங்கள் கருத்தைக் கூறுகிறார்கள். இந்த புதுமையான நிகழ்ச்சி. சனிக்கிழமைதோறும் காலை9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.