கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி, சாலையொரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சல்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சல்மான் கானுக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் சல்மான். இதில், சல்மானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் சல்மான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. வழக்கை வரும் 12ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.