ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட்டாஸ் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது நடிகர் சாய் தரண் தேஜ் நடிப்பில் சுப்ரீம் படத்தை இயக்கி வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெறுகின்றது. இந்நிலையில் அனில் நடிகர் பாலகிருஷ்ணாவைச் சந்தித்து தனது அடுத்த படத்தின் கதையைக் கூறியுள்ளார். கதையைக் கேட்டு ஆர்வமான பாலகிருஷ்ணா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதிரடியான போலீஸாக பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ராமா ராவ் காரு என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே ஆதித்யா 999 படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. எனவே ராமா ராவ் காரு படம் பாலகிருஷ்ணாவின் 100வது படமா அல்லது 101வது படமா என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.