இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராணி முகர்ஜி, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரை தொடர்ந்து அடுத்தப்படியாக நடிகை அனுஷ்கா சர்மா போலீஸ் ரோலில் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது முதல்பட தயாரிப்பாக தயாரிக்க உள்ளார். இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுவதாவது... ப்ரியங்கா சோப்ராவிற்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக அவர் அனுஷ்காவை அணுகியுள்ளார் என்கிறார்கள். அதேசமயம். இப்படத்தில் ப்ரியங்காவும் ஒருமுக்கிய ரோலில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.