ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக பூரி ஜெகன்நாத் ரோச் இயக்கவுள்ளதாக அறிவித்தார். புதுமுக நடிகர் இஷான் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தின் நாயகி தேடலில் தான் பிரச்சனை. முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாயகி ஆயிஷா சர்மா திடீரென விலகிக் கொள்ள பூரி ஜெகன்நாத் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார். தற்போது நடிகை மன்னாரா சோப்ராவை பூரி ஜெகன்நாத் இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். இவ்வாறாக பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பை பூரி ஜெகன்நாத் தற்போது துவக்கியுள்ளார். பேங்காங்கில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இஷான் மற்றும் மன்னாரா சோப்ரா பங்கேற்று வருகின்றனர். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இசையமைக்கின்றார்.