மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
விறுவிறுப்பான ஆக்சன், மீடியமான ரொமான்ஸ், கொஞ்சம் காமெடி, என கலந்துகட்டி படங்களை தந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் சல்மான்கான் சமீபத்தில் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, ஏதேச்சையாக தனது படங்களை டிவியில் பார்த்தால், பார்த்தபடியே கொஞ்ச நேரத்த்தில் அப்படியே உறங்கிவிடுவாராம். ஆனால் மற்ற நடிகர்களின் படம் என்றால் கொஞ்ச நேரம் கூட அசராமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். இதை சொன்னதற்காக தன்னை யாராவது அடிக்க வந்தாலும் வரலாம் என அவரே முன்னெச்சரிகையாக ஒரு விளக்கத்தையும் சொல்லிவிட்டார்.