இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னையில் மழையால் பாதித்த மக்களுக்கு உதவுவதற்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சே எழு என்ற தலைப்பில் கடந்த 16ந் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதே நிகழ்ச்சி வருகிற 23ந் தேதியில் கோவையிலும், 31ந் தேதி மதுரையிலும் நடக்க இருக்கிறது.
இதே தேதியில் அதாவது 23ந் தேதி கோவையிலும், 26ந் தேதி மதுரையிலும் யுவன் சங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆஃப் யுவன் என்ற இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது. தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி அங்கு நடத்தப்படுதால் யுவனின் நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை நிகழ்ச்சியை நடத்தும் யார்ஸ் மீடியா நிறுவனம் அறிவித்திருக்கிறது. யுவன் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்திப்பவர்கள் மறு தேதியில் யுவன் நிகழ்ச்சி நடக்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.