டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகர் சங்கம், என் மீது போலீசில் புகார் கொடுத்தால், சட்டப்படி சந்திப்பேன், என, நடிகரும், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலருமான ராதாரவி கூறியுள்ளார். எழுத்தாளர் சங்க தேர்தலில், விக்ரமன் அணி சார்பில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். அவரிடம், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட உள்ளது குறித்து, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராதாரவி, நடிகர் சங்க விவகாரம் குறித்து, விரைவில் விளக்கம் அளிப்பேன். போலீசில் புகார் அளித்தால், அதை சட்டப்படி சந்திக்க தயார்,