பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பீப் சாங் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிம்புவிற்கு நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. இந்த சிக்கல்களில் இருந்து சிம்பு விடுபட வேண்டும் என்பதற்காக அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர், காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வர் கோயிலுக்கு சென்று சிறப்பு யாகம் நடத்தினார்.
சுனாமி தரிசனம் முடிதஅது விட்டு வந்த டி.ராஜேந்தரிடம், சிம்புவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள விவகாரம், சமீபத்திய பேட்டியில் உஷா ராஜேந்தர் தமிழகத்தை விட்டு வெளியேற போவதாக கூறிய விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளத்த டி.ராஜேந்தர், தனிப்படை அமைத்து தேடுவதற்கும், ஓடி ஒளிவதற்கும் சிம்பு ஒன்றும் பயங்கரவாதி இல்லை. அவர் தமிழகத்தை விட்டு எங்கும் தப்பி ஓடவில்லை. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நாங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என தெரிவித்தார்.